எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
1. தாழ்மையிலே உன்னை நினைத்தவரை
நோய்களையும் குணமாக்கினவரை
மரணத்தின் கட்டுகள் உடைத்தவரை
உன்னை அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை
குறைகளையெல்லாம் போக்கினவரை
கவலைகள் கண்ணீர் துடைத்தவரை
உன் தனிமையிலே துணை நின்றவரை
2. சிறகுகளால் உன்னை அனைத்தவரை
தம் கரங்களில் உன்னை தாங்கினவரை
பாவத்தின் பிடியில் தப்புவித்தவரை
போராட்டங்களெல்லாம் நீக்கினவரை
தம் இராஜ்ஜியத்தில் நம்மை சேர்ப்பவரை
நீர் மாத்திரம் போதும் இந்த உலகினிலே 2
மனிதன் அன்பை விட மேலான அன்பொன்றுண்டு
என்னை குணமாக்கி என்னை வனைந்தது
நீர் மாத்திரம் போதும் இந்த உலகினிலே 2
உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,
அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
அநாதி கதவுகளே, உயருங்கள்;
மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கிறார்
யார் இந்த மகிமையின் ராஜா?
அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்;
அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
அநாதி கதவுகளே, உயருங்கள்;
மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கிறார்
யார் இந்த மகிமையின் ராஜா?
அவர் சேனைகளின் கர்த்தரானவர்;
Ulagamum adhilulla kudigalum kartharudaiyadhu
Avarae adhai kadalgalukku maelaaga asthibaarapaduthi
Adhai nadhigakukku maelaaga sthaabithaar
Vaasalgalae ungal thalaigalai uyarthungal
Anaadhi kadhavugalae uyarungal
Magimaiyin raajaa utpravaesikkiraar
Yaar indha magimaiyin raajaa
Avar vallamaiyum paraakkiramumulla karthar
Avar yuthathil paraakkiramumulla kartharaamae
Vaasalgalae ungal thalaigalai uyarthungal
Anaadhi kadhavugalae uyarungal
Magimaiyin raajaa utpravaesikkiraar
Yaar indha magimaiyin raajaa
Avar saenaigalin kartharaanavar
Thaazhmaiyilae unnai ninaithavarai
Noigalaiyum gunamaakinavarai
Maranathin kattugal udaithavarai
Unnai azhaithavar unnai nadathiduvaar
Nerukathilae unnai ninaithavarai
Kuraigalaiyellaam poakinavarai
Kavalaigal kanneer thudaithavarai
Un thanimaiyilae thunai nindravarai
Ezhundhidu ezhundhidu thudhi bali seluthidu
Ezhundhidu ezhundhidu thudhi bali seluthidu
Yaesu raajan vandhaarae (2)
Siragugalaal unnai anaithavarai
Vazhigallellaam kaapavarai
Kaottaiyum aranumaanavarai
Tham karangalil unnai thaanginavarai
Paavathin pidiyil thappuvithavarai
Poaraattangalellaam neekinavarai
Thaetraravaalanai anupinavarai
Tham raajiyathil nammai saerppavarai
Ezhundhidu ezhundhidu thudhi bali seluthidu
Ezhundhidu ezhundhidu thudhi bali seluthidu
Yaesu raajan vandhaarae (2)