JOHN JAYAKUMAR
Christian Song Lyrics
TamilKarththaavae neer seytha
Nanmaikal aayiram
Ninaiththu thuthikkintenae -2
Thunpaththin paathaiyai inpamaay maattinir
Irulaana vaalvai neer velisamaakkineer – 2
Neer nallavar
Neer vallavar
Neer periyavar
En vaalvil pothumaanavar
1. Varushaththai nannmaiyinaal mutisoottum theyvamae
Nanti nanti aiyaa
Paathaikal ellaamae
Neyyaay polikkirathu
Nanti nanti aiyaa
Thanimaiyin vaelaiyil thunnaiyaaka iruntheer
Thallaati nadanthaen ennai thaangikkonnteerae -2
2. Enakkaaka yaavaiyumae seypavar neerthaanae
Nanti nanti aiyaa
Soolnilaikal ellaamae saathakamaay maattineer
Nanti nanti aiyaa
Pelanillaa naeraththil puthu pelan tharukkinteer
Viyaathiyai ennilirunthu vilakkippottirae – 2
Karthavae neer seitha
Nanmaigal aaiyaram
Ninaithu Thuthikindranae -2
Thunbathin Pathaiyai
Inbamai Matrineer
Irulana vazhvai neer Velichamagineer-2
Neer Nallavar
Neer Vallavar
Neer Periyavar
En Vazhvil Pothumanavar -2
கர்த்தாவே நீர் செய்த
நன்மைகள் ஆயிரம்
நினைத்து துதிக்கின்றேனே -2
துன்பத்தின் பாதையை இன்பமாய் மாற்றினிர்
இருளான வாழ்வை நீர் வெளிசமாக்கினீர் – 2
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் பெரியவர்
என் வாழ்வில் போதுமானவர்
1. வருஷத்தை நண்மையினால் முடிசூட்டும் தெய்வமே
நன்றி நன்றி ஐயா
பாதைகள் எல்லாமே
நெய்யாய் பொழிக்கிறது
நன்றி நன்றி ஐயா
தனிமையின் வேளையில் துணையாக இருந்தீர்
தள்ளாடி நடந்தேன் என்னை தாங்கிக்கொண்டீரே -2
2. எனக்காக யாவையுமே செய்பவர் நீர்தானே
நன்றி நன்றி ஐயா
சூழ்நிலைகள் எல்லாமே சாதகமாய் மாற்றினீர்
நன்றி நன்றி ஐயா
பெலனில்லா நேரத்தில் புது பெலன் தருக்கின்றீர்
வியாதியை என்னிலிருந்து விலக்கிப்போட்டீரே – 2
Karthavae neer seitha
nanmaigal aaiyaram