ஐயையா நான் வந்தேன் தேவ
Christian Song Lyrics
TamilAiyaiyaa, naan vanthaen ;-thaeva
Aattukkutti ,vanthaen .
Saranangal
Thuyyan neer sori paavi enakkaaych sinthith
Thushdan enai alaiththeer ,-thayai
Seyvom ente; ithai allaathu pokkillai ;
Thaevaattukkutti vanthaen – aiyaiyaa
Ullak karaikalil ontenum thaanaay
Olinthaal varuvaen entu -nillaen ;
Thel uma uthiram karai yaavum theerththidum ;
Thaevaattukkutti vanthaen -aiyaiyaa
Ennnam .veliyae poraattangal utpayam
Eththanai eththanaiyo !-ivai
Thinnnam akatti eliyanai ratchiyum ,
Thaevaattukkuti vanthaen – aiyaiyaa
Aettaுkkonndu mannip peenthusuththikarith
Thennai aravannaiyum ;-manam
Thaettik konntaen unthan vaakkuth thaththangalaal
Thaevaadukkutti vanthaen -aiyaiyaa
Mattatta uma anpinaalae thatai ethum
Maari akantathuvae ,-ini
Thittamae untham utaimai yaan ententum
Thaevaattukkutti vanthaen – aiyaiyaa
ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
ஆட்டுக்குட்டி ,வந்தேன் .
சரணங்கள்
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா
உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;
தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா
எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ !-இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,
தேவாட்டுக்குடி வந்தேன் – ஐயையா
ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித்
தென்னை அரவணையும் ;-மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா
மட்டற்ற உம அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே ,-இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா