-அன்பு அிழியாது
Christian Song Lyrics
TamilManushar paashai paesinaalum
Thoothar paashai paesinaalum
Anpu enakku illaavittal
Arththam illaiyae
Saththamidum vennkalamaay
Osaiyidum kaiththaalamaay
Vaalukinta vaalkkaikku
Arththam illaiyae…
Theerkkamaana tharisanangal
Aalamaana irakasiyangal
Anpu illaa kaaranaththaal
Arpamaakumae
Arivu kalantha vaarththaikalum
Malai peyarkkum visuvaasamum
Anpu enakku illaavittal
Arththam illaiyae
Anpu oliyaathu entum aliyaathu
Anpu kuraiyaathu entum niraivaanathu
Anpu asaiyaathu entum annaiyaathu
Anpu pirikkaathu entum jeyamaanathu
Naesarutaiya saththam oppillaatha saththam
Aanndavarin saththam enga aaraathanai saththam-2
1.saanthamum thayavum
Saththiyamum santhoshamum
Anpirku ataiyaalamae
Anpukonnda paashaikalum
Manathurukum vaarththaikalum
Yesuvin ataiyaalamae
Ayokkiyam seyyaathu
Aniyaayam pannnnaathu
Pottiyum poraamaiyum anpaakaathu
Niraivaanathu varumpothu
Kuraivaanathu olinthu pokum
மனுஷர் பாஷை பேசினாலும்
தூதர் பாஷை பேசினாலும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால்
அர்த்தம் இல்லையே
சத்தமிடும் வெண்கலமாய்
ஓசையிடும் கைத்தாளமாய்
வாழுகின்ற வாழ்க்கைக்கு
அர்த்தம் இல்லையே…
தீர்க்கமான தரிசனங்கள்
ஆழமான இரகசியங்கள்
அன்பு இல்லா காரணத்தால்
அற்பமாகுமே
அறிவு கலந்த வார்த்தைகளும்
மலை பெயர்க்கும் விசுவாசமும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால்
அர்த்தம் இல்லையே
அன்பு ஒழியாது என்றும் அழியாது
அன்பு குறையாது என்றும் நிறைவானது
அன்பு அசையாது என்றும் அணையாது
அன்பு பிரிக்காது என்றும் ஜெயமானது
நேசருடைய சத்தம் ஒப்பில்லாத சத்தம்
ஆண்டவரின் சத்தம் எங்க ஆராதனை சத்தம்-2
1.சாந்தமும் தயவும்
சத்தியமும் சந்தோஷமும்
அன்பிற்கு அடையாளமே