-நித்தம் முயல் மனமே
Christian Song Lyrics
TamilPallavi
Niththam muyal manamae ! Pari
Suththa jeeviyaththil meththa valara nee
Saranangal
Aththan yaesuvinil paththiyaay amarnthu
Saththiy vaethaththaal niththam unnaip poshi!-nith
Alpakal yaesuvo dathika naeraththai
Aasaiyaayk kali nee ,avaraip polaavaay,- nith
Dhevanran pillaikal yaavaraiyum naesi !
Aavalaay eliyork kanpaaluthavi sey ,-nith
Yaesuvae untanai entum nadaththuvaar ;
Inpa thunpaththilum anpaay nee pin sellu .-nith
Entha ennnaththaiyum Yesuvin geel aakki ,
Untan ullaththil amarnthiru saanthamaay,- nith
Maevum anpinukkul thaevaavi nadaththa maelaana vaalvukku thakkavanaakuvaay,- nith
பல்லவி
நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ
சரணங்கள்
அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்
அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்
தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்
யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்
எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,
உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்
மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த மேலான வாழ்வுக்கு தக்கவனாகுவாய்,- நித்