-மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு
Christian Song Lyrics
TamilPallavi
Mangalam jeyamangalam! Makaththuvarku
Mangalam! Jeyamangalam!
Saranangal
Engum ontakavae irunthika parangalum
Pangam ilaamalae pataiththa pithaavukkum .- mangalam
Nalla kathiyai maanthar nalamathudan ataiyath
Thol ulakai ratchikkum suthan aesunaatharkkum.- mangalam
Suththikariththu narar suka ulakam ataiyap
Paktharkalaakkum Parisuththa aavikkum .-mangalam
Immurai muththolil iyatti ulakanaiththum
Semmaiyudan nadaththum thiriyaeka thaevanukku .- mangalam
பல்லவி
மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!
சரணங்கள்
எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம்
நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம்
சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம்
இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்