ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே
Christian Song Lyrics
TamilAethaenil aathi manam – unndaana naalilae
Pirantha aaseervaatham maaraathirukkumae
Ippothum pakthiyullor – vivaakam thooymaiyaam
Moovar pirasannaa maavaar – mummurai vaalththunndaam
Aathaamukku aevaalaik – koduthhda pithaavae
Immaappillaikkip pennnnaik kodukkavaarumae
Iruthanmaiyum serntha kanniyin mainthanae!
Ivarkal iru kaiyum innaikka vaarumae
Meymanavaalanaana thaeva kumaararkkae
Sabaiyaam manaiyaalai – jotikkum aaviyae
Neerum innaalil vanthu – ivviru poraiyum
Innainthu anpaay vaalththi meyppaakkiyam eenthidum
ஏதேனில் ஆதி மணம் – உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே
இப்போதும் பக்தியுல்லோர் – விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னா மாவார் – மும்முறை வாழ்த்துண்டாம்
ஆதாமுக்கு ஏவாளைக் – கொடுத்ஹ்ட பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைக் கொடுக்கவாருமே
இருதன்மையும் சேர்ந்த கன்னியின் மைந்தனே!
இவர்கள் இரு கையும் இணைக்க வாருமே
மெய்மணவாளனான தேவ குமாரர்க்கே
சபையாம் மனையாளை – ஜோடிக்கும் ஆவியே
நீரும் இந்நாளில் வந்து – இவ்விரு போரையும்