ஒருவராய் பெரிய அதிசயம்
Christian Song Lyrics
TamilOruvaraay periya athisayam
Seypavar neer thaanae iyaesaiyaa
Intha naalil seyyumae
Irangi vanthu seyyumae
Oru arputham naangal
Kaanachcheyyumae
Alleluya....Alleluya
Thalumpukalaal sukamaakkuvaen
Entavar neer thaanae iyaesaiyaa
ஒருவராய் பெரிய அதிசயம்
செய்பவர் நீர் தானே இயேசையா
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே
ஒரு அற்புதம் நாங்கள்
காணச்செய்யுமே
அல்லேலூயா....அல்லேலூயா
தழும்புகளால் சுகமாக்குவேன்
என்றவர் நீர் தானே இயேசையா