யேகோவா மெஃபல்டி
Christian Song Lyrics
TamilYaekovaa meqpalti
Ennai viduvikkum Karththar neerae
Yaekovaa meqpalti
En iratchannya kanmalai neerae
Aapaththukkaalaththil kooppittaேn ummaiyae
Valakkaram neetti viduviththeerae-2
Vaalnaal muluvathum nanti solvaen
Naamaththaich solli jeyiththiduvaen-2
-yaekovaa meqpalti
1.eththanai athikaaram elumpina pothum
Karththar viduviththeerae
Saththuruvin senai soolntha pothum
Karththar viduviththeerae
Aaththumaavai odukkukira yaavaraiyum sangarippeer
Ethiriyin villukku ennai thappuviththeerae-2
Vaalnaal muluvathum nanti solvaen naamaththai solli jeyiththiduvaen -2
2.marana kattukal soolnthapothum
Karththar viduviththeerae
Paathaala vallamaikal elumpinapothum
Karththar viduviththeerae
Kaikalai porukkum viralkalai yuththaththirkum patippikkum kanmalaiyin Karththar neerae-2
Vaalnaal muluvathum nanti solvaen naamaththai solli jeyiththiduvaen -2-yaekovaa meqpalti
யேகோவா மெஃபல்டி
என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே
யேகோவா மெஃபல்டி
என் இரட்சண்ய கன்மலை நீரே
ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையே
வலக்கரம் நீட்டி விடுவித்தீரே-2
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்-2
-யேகோவா மெஃபல்டி
1.எத்தனை அதிகாரம் எழும்பின போதும்
கர்த்தர் விடுவித்தீரே
சத்துருவின் சேனை சூழ்ந்த போதும்
கர்த்தர் விடுவித்தீரே
ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்
எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே-2
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2
2.மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்
கர்த்தர் விடுவித்தீரே
பாதாள வல்லமைகள் எழும்பினபோதும்
கர்த்தர் விடுவித்தீரே
கைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும் கன்மலையின் கர்த்தர் நீரே-2
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2-யேகோவா மெஃபல்டி