சில்லென்ற இரவினில்
Christian Song Lyrics
TamilSillenta iravinil
Vinn thoothar seythi solla
Meyppaarum saasthirikalum
Virainthu vanthu unnai paarkka
Panju panju pullannaiyilae -unnai
Konju konju paarkkaiyilae
Kavalai yaavum neenga seythu
Puthu inpangal yaavum thanthiyae
Irunnda vaalvai velichchamaaki
Enthan mukaththil sirippai thantheer
En kannnneer kashdamellaam
Unthan pirappaal maattineerae
En vaalkkai mutinthathentu
Palar ennai ikalnthanarae
Puthu vaalvai meenndum thanthu
Nan unnodu enteerae
சில்லென்ற இரவினில்
விண் தூதர் செய்தி சொல்ல
மெய்ப்பாரும் சாஸ்திரிகளும்
விரைந்து வந்து உன்னை பார்க்க
பஞ்சு பஞ்சு புல்லணையிலே -உன்னை
கொஞ்சு கொஞ்சு பார்க்கையிலே
கவலை யாவும் நீங்க செய்து
புது இன்பங்கள் யாவும் தந்தியே
இருண்ட வாழ்வை வெளிச்சமாகி
எந்தன் முகத்தில் சிரிப்பை தந்தீர்