சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
Christian Song Lyrics
TamilSingakkuttikal pattini kidakkum
Singakkuttikal pattini kidakkum
Aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae!
Kuraiyillaiyae, kuraiyillaiyae
Aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae!
1. Pullulla idangalilae ennai maeykkintar!
Thannnneeranntai koottich sentu thaakam theerkkintar!
2. Ethirikal mun virunthontai aayaththappaduththukiraar!
En thalaiyai ennnneyinaal apishaekam seykintar!
3. Aaththumaavai thaettaுkintar aavi polikintar!
Jeevanulla naatkalellaam kirupai ennaith thodarum!
4. En Dhevan thammutaiya makimai selvaththinaal
Kuraikalaiyae Kristhuvukkul niraivaakki nadaththiduvaar!
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே!
குறையில்லையே, குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே!
1. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார்!
தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார்!
2. எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகிறார்!
என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார்!