சகாயத்தாயின் சித்திரம் நோக்கு
Christian Song Lyrics
TamilSakaayaththaayin siththiram Nnokku
Apaayam neekkum annaiyin vaakku
Eththunnaik kanivu eththunnaith thelivu
Vaenndidum manathukku varum niraivu
Kuththip pilanthidum eettiyum aanniyum
Kotoorach siluvaiyum kanndu miranndu – 2
Thaththiththaay mael saaynthidum Yesuvai
Sathaa un ninaivil pathiththiduvaay nee – 2
Ammaa entu koova apayam thanthu varuvaal – 2
Immaanilaththil ival pol – 2
Irangum thaayum ularo – 2
சகாயத்தாயின் சித்திரம் நோக்கு
அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு
எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு
வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு
குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்
கொடூரச் சிலுவையும் கண்டு மிரண்டு – 2
தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை
சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ – 2
அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் – 2
இம்மாநிலத்தில் இவள் போல் – 2
இரங்கும் தாயும் உளரோ – 2