மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்
Christian Song Lyrics
TamilManniyosai kaettidavae mannar ingu pirakkiraar
Vaarungal vaarungal ontu kooduvom -2
Vaarththaiyaana iraivan intu vaalvalikka varukiraar
Vaanavarin vaalththukkalai vaalvaakkuvom
Elunthidu manamae virainthidu thinamae
Ninaiththidu kanamae ithu iraiththiruvulamae -2
Manniyosai kaettidavae mannar ingu pirakkiraar
Vaarungal vaarungal ontu kooduvom -2
Anpaalae aravannaiththiduvom
Arulaaseeraal akamakilnthiduvom
Iraippirappil innainthiduvom naam
Intu eekaiyudan eesanin pirappil -2
Vinnmeenin vali sentiduvom
Naam vinnvaalvin vali kanndiduvom
Vinnnarasun vithaiyaavom naam
Intu vinnnavanin mannnaka pirappil -2
மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்
வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் -2
வார்த்தையான இறைவன் இன்று வாழ்வளிக்க வருகிறார்
வானவரின் வாழ்த்துக்களை வாழ்வாக்குவோம்
எழுந்திடு மனமே விரைந்திடு தினமே
நினைத்திடு கணமே இது இறைத்திருவுளமே -2
மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்
வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் -2
அன்பாலே அரவணைத்திடுவோம்