மன்னுயிர்க்காகத்தன் னுயிர்
Christian Song Lyrics
TamilMannuyirkkaakath than nuyir vidukka
Valla paraaparan vanthaar ,vanthaar .- paaril
Innilam purakka, unnathath thirunthae
Aeka paraaparan vanthaar ,vanthaar .-paaril
Vaanavar panniyunj senaiyin karuththar ,
Makimaip paraaparan vanthaar ,vanthaar -paaril
Niththiya pithaavin naeya kumaaran
Naemi anaiththum vaala vanthaar ,vanthaar .-paaril
Meyyaana Dhevan , meyyaana manudan
Maesiyaa ,aesaiyaa vanthaar, vanthaar .- paaril
Theevinai naasar ,paavikal naesar ,
Thaeva kiristhaiyaa vanthaar ,vanthaar .-paaril
Jeya anukoolar, thivviya paalar
Thiru manuvaelanae vanthaar ,vanthaar .-paaril
மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில்
இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில்
வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் ,
மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில்
நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில்
மெய்யான தேவன் , மெய்யான மனுடன்