மனிதா நீ மண் தானே
Christian Song Lyrics
TamilPallavi
Manithaa nee mann thaanae
Thirumpuvaay nee mannnukkuthaanae – 2
Un paavangalellaam arikkaiseythu
Yesuvin maarpinil saaynthida vaa
Un paavangalellaam utharivittu
Naesarin anpil ilaippaara vaa
Saranam -1
Narkani kodaatha marangalellaam
Vettunndu akkiniyil podappadum – 2
Paramapithaavin siththampola
Vaalpavan paralokil sernthiduvaan – 2
Saranam – 2
Kalaththai vilakki nam aanndavar
Kothumaiyai kalanjiyaththil serppaar – 2
Aviyaatha akkiniyaal
Patharaiyo sutterippaar – 2
பல்லவி
மனிதா நீ மண் தானே
திரும்புவாய் நீ மண்ணுக்குதானே – 2
உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து
இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வா
உன் பாவங்களெல்லாம் உதறிவிட்டு
நேசரின் அன்பில் இளைப்பார வா
சரணம் -1
நற்கனி கொடாத மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – 2
பரமபிதாவின் சித்தம்போல
வாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் – 2
சரணம் – 2
களத்தை விளக்கி நம் ஆண்டவர்
கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் – 2
அவியாத அக்கினியால்
பதரையோ சுட்டெரிப்பார் – 2