மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
Christian Song Lyrics
TamilManamae makilnthidu thinamae aarppari
Paranai nampidu anuthinamum paadidu
Maa thaevanin makimai vaarththaiyaal
Nirainthu valarnthumae – thodarnthu
Entumaay aarpparippaay
Ententumaay peruki uyarnthida
Paranin neethiyaal – makilnthu
Thinamae aarpparippaay
Aa anpathin akalam aalamum
Uyaram arinthumae – avarin
Seyalil aarpparippaay
Un thaevanae unakkaay yaavaiyum
Sirappaay seykintar – avaraith
Thuthiththu aarpparippaay
மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு
மா தேவனின் மகிமை வார்த்தையால்
நிறைந்து வளர்ந்துமே – தொடர்ந்து
என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்
என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட
பரனின் நீதியால் – மகிழ்ந்து
தினமே ஆர்ப்பரிப்பாய்
ஆ அன்பதின் அகலம் ஆழமும்
உயரம் அறிந்துமே – அவரின்
செயலில் ஆர்ப்பரிப்பாய்
உன் தேவனே உனக்காய் யாவையும்
சிறப்பாய் செய்கின்றார் – அவரைத்