மனிதனை அலட்சியம் செய்யாதே
Christian Song Lyrics
TamilManithanai alatchiyam seyyaathae
Manithan yaarentu ulakil yaarukkum theriyaathu
Avan uruvam kanndu ivan thaan entu
Sollividaathae avanaith thallividaathae (2)
1. Manithanaip pataiththa kadavul avanai
Mannnnentu sonnaarae – avan
Mannnnentu kanndum thaetiyae vanthu jeevanaith thanthaarae
Uravum anpum ullavan manithan enpathai maravaathae
Avan palakkam kanndu ivan thaan entu
Mutivu seyyaathae avanai ilanthuvidaathae
2. Ulakinil pirantha manithar anaivarum
Thaniththani manitharkalae .. Intha
Manitharkal koottaththaith thaetiyae selvor thaevanin piriyarkalae
Parantha iththaesam Yesuvaik kanndaal eththanai nanmai peraுm
Virainthae ulaippom aluthae jepippom
Tholuvom avar paatham intha thaesaththirkae seshamam
மனிதனை அலட்சியம் செய்யாதே
மனிதன் யாரென்று உலகில் யாருக்கும் தெரியாது
அவன் உருவம் கண்டு இவன் தான் என்று
சொல்லிவிடாதே அவனைத் தள்ளிவிடாதே (2)
1. மனிதனைப் படைத்த கடவுள் அவனை
மண்ணென்று சொன்னாரே – அவன்
மண்ணென்று கண்டும் தேடியே வந்து ஜீவனைத் தந்தாரே
உறவும் அன்பும் உள்ளவன் மனிதன் என்பதை மறவாதே
அவன் பழக்கம் கண்டு இவன் தான் என்று
முடிவு செய்யாதே அவனை இழந்துவிடாதே