மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்
Christian Song Lyrics
TamilMey porul yaarentu ariyaatha maantharkal
Vaiyakamellaam thaedukintar pala
Vativaththil theyvaththai vanangukintar
Ennaiyallaal oru theyvamillai entu
Eduththuch sonnavar Yesu
Intha mannnulakil oru manitha vativaaki
Thannai aliththavar Yesu
– mey porul
Kallaalum mannnnaalum kaikalin thiranaalum
Kadavulenna seykintar karpanaiyae athu
Kataiveethiyil vanthu viyaapaara porulaaki
Kaasukkaaka pokum virpanaiyae
Saththiya sanmaarkka mukthi vali arintha
Siththar ellaam unarntha mey porulae
Mey porulae Yesu mey porulae
Yesu mey porulae
Ippuviyil atharku innaiyaaka vaerillai
Iruppathellaam Yesu thiruvarulae
மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்
வையகமெல்லாம் தேடுகின்றார் பல
வடிவத்தில் தெய்வத்தை வணங்குகின்றார்
என்னையல்லால் ஒரு தெய்வமில்லை என்று
எடுத்துச் சொன்னவர் இயேசு
இந்த மண்ணுலகில் ஒரு மனித வடிவாகி
தன்னை அளித்தவர் இயேசு
– மெய் பொருள்
கல்லாலும் மண்ணாலும் கைகளின் திறனாலும்