மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
Christian Song Lyrics
TamilMalaiyaana naeraththil manam sorntha vaelaiyil
Maravaatha naesar thaanguvaarae
1. Eliyaavin thaevanae
Akkiniyai entum thanthiduvaar
Koliyaaththai venta Dhevan
Saaththaanai jeyikka pelan tharuvaar
2. Alaiththavar maaraathavar
Ooliya paathaiyil nadaththiduvaar
Unnaiyum ennaiyum avar kaikalil
Varainthu ententum kaaththiduvaar
3. Kashdangalai arivum Dhevan
Kannnneeraiyum thutaiththiduvaar
Nnovaavin paelaiyil irunthathu pol
Ennodum kooda irunthiduvaar
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே
1. எலியாவின் தேவனே
அக்கினியை என்றும் தந்திடுவார்
கோலியாத்தை வென்ற தேவன்
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார்
2. அழைத்தவர் மாறாதவர்
ஊழிய பாதையில் நடத்திடுவார்
உன்னையும் என்னையும் அவர் கைகளில்
வரைந்து என்றென்றும் காத்திடுவார்
3. கஷ்டங்களை அறிவும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார்
நோவாவின் பேழையில் இருந்தது போல்
என்னோடும் கூட இருந்திடுவார்