மானிடரின் அப்பனாரே
Christian Song Lyrics
Tamil1. Maanidarin appanaarae!
Engal Jebam kaetdidum;
Ummaiyae em aiyanaarae!
Sevikka arul seyyum
Engal senai
Ippo aaseervathiyum
2. Suththa aaviyin varaththai,
Atiyaarkku eenthidum;
Maalum engal thaesaththaarai,
Anpaaka iratchiththidum
Engal senai
Vella vali kaatdidum
3. Parisuththa jeeviyaththil
Yaam thaera kirupai seyyum;
Oyaa visvaasa jepaththil
Nilai nirka arulum
Engal senai
Mooppar theetchaை seyyumaen
4. Paavikalai meetka vantha
Paraapara vasthuvae!
Neesarkkaaka jeevan thantha
Maanida amparanae
Engal senai
Sakthi perach seyyumaen
1. மானிடரின் அப்பனாரே!
எங்கள் ஜெபம் கேட்டிடும்;
உம்மையே எம் ஐயனாரே!
சேவிக்க அருள் செய்யும்
எங்கள் சேனை
இப்போ ஆசீர்வதியும்
2. சுத்த ஆவியின் வரத்தை,
அடியார்க்கு ஈந்திடும்;
மாளும் எங்கள் தேசத்தாரை,
அன்பாக இரட்சித்திடும்
எங்கள் சேனை
வெல்ல வழி காட்டிடும்
3. பரிசுத்த ஜீவியத்தில்
யாம் தேற கிருபை செய்யும்;
ஓயா விஸ்வாச ஜெபத்தில்
நிலை நிற்க அருளும்
எங்கள் சேனை
மூப்பர் தீட்சை செய்யுமேன்
4. பாவிகளை மீட்க வந்த
பராபர வஸ்துவே!
நீசர்க்காக ஜீவன் தந்த
மானிட அம்பரனே
எங்கள் சேனை
சக்தி பெறச் செய்யுமேன்