முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
Christian Song Lyrics
TamilMullukalukkul rojaa malar neerae
Kaattu pushpaththukkul leeli malar neerae
Ummai aaraathiththu thuthiththup paaduvaen
Entum aatippaati nadanam aaduvaen
Eththanai eththanai kuraikal
Enthan vaalvilae – aththanaiyum
Neer manniththeerae maranthum poneerae
Vaati varannda vaalvil jeevan thantheerae
Vaasam veesum malaraaka malarach seytheerae
முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்
என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்
எத்தனை எத்தனை குறைகள்
எந்தன் வாழ்விலே – அத்தனையும்
நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே
வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே
வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே