அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்
Christian Song Lyrics
TamilApishaeka nathiyae en meethu paaynthidum
Aaraathanai vaelaiyil
Ummai thuthikkum pothu
Enthan ullam makilnthu ponguthu
Ummai uyarththum pothu
Enthan kavalai paranthu pokuthu
Alleluya... Alleluya.....
Puraavaip pola irangidumae
Engal maththiyil kiriyai seyyum
Thentalaip pola veesidumae
Melliya saththaththai kaetkap pannnum
Apishaeka thailaththai oottidumae
Unthan anpinai unarachcheyyum
அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்
ஆராதனை வேளையில்
உம்மை துதிக்கும் போது
எந்தன் உள்ளம் மகிழ்ந்து பொங்குது
உம்மை உயர்த்தும் போது
எந்தன் கவலை பறந்து போகுது
அல்லேலூயா... அல்லேலூயா.....
புறாவைப் போல இறங்கிடுமே
எங்கள் மத்தியில் கிரியை செய்யும்
தென்றலைப் போல வீசிடுமே
மெல்லிய சத்தத்தை கேட்கப் பண்ணும்
அபிஷேக தைலத்தை ஊற்றிடுமே
உந்தன் அன்பினை உணரச்செய்யும்