அன்பின் ரூபி மோட்சனந்தம்
Christian Song Lyrics
TamilAnpin roopi motchanantham
Paaril eeya vantheerae ,
Engal aelai nenjil vaasam
Pannnni marul theerppeerae .
Aesuvae neer parithaapam
Anpumanni irukkireer ,
Paara thukkam konnda ullam
Vanthu thaettal seykuveer
Umathu nallaavi thaarum
Engal nenju poorippaal
Ummil saara neerae vaalum
Utta naesar vativaal
Paava aasaiyellaam neekki
Atiyaarai iratchiyum
Visuvaasaththai thuvakki
Mutippavaraayirum
அன்பின் ரூபி மோட்சனந்தம்
பாரில் ஈய வந்தீரே ,
எங்கள் ஏழை நெஞ்சில் வாசம்
பண்ணி மருள் தீர்ப்பீரே .
ஏசுவே நீர் பரிதாபம்
அன்புமணி இருக்கிறீர் ,
பார துக்கம் கொண்ட உள்ளம்
வந்து தேற்றல் செய்குவீர்
உமது நல்லாவி தாரும்
எங்கள் நெஞ்சு பூரிப்பால்
உம்மில் சார நீரே வாழும்
உற்ற நேசர் வடிவால்