அன்பு கூருவோம்நம் தேவனாகிய கர்த்தரைஅவரே நம் தேவன்என்றென்றும் அவரில் வாழ்ந்திடஇயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்திருடனைப் போல் அவர் வருகைதீவிரமாய் மிக நெருங்கிடுதேஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்கண்டுபுலம்பிக் கதறுவா
Christian Song Lyrics
TamilAnpu kooruvom
Nam thaevanaakiya karththarai
Avarae nam Dhevan
Ententum avaril vaalnthida
Yesu makaaraajan seekkiram varukiraar — avar
Varukaiyaich santhikka aayaththamaavom naam
Thirudanaip pol avar varukai
Theeviramaay mika nerungiduthae
Aayaththamillaa avaniyil ullor
Kanndupulampik katharaுvaarae
Yesu makaaraajan seekkiram varukiraar — avar
Varukaiyaich santhikka aayaththamaavom naam
Antha naalil aayaththamaanor
Yesuvidam paranthiduvom
Ivvulaka vaalvai mutiththup
Paraloka vaasal sernthiduvom
Yesu makaaraajan seekkiram varukiraar — avar
Varukaiyaich santhikka aayaththamaavom naam
அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட
இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்
திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
கண்டுபுலம்பிக் கதறுவாரே