அழைப்பவர் சத்தம் கேட்டு
Christian Song Lyrics
TamilAlaippavar saththam kaettu
Varumaa varumaa ithayam
Paluthellaam suththam seythu
Tharuvaar tharuvaar uthayam
Neeyaa naanaa nammil yaar
Periyavan entu kaetkaamal
Neeyum naanum ontu servom
Oru maattam seyvom-2
Alaiththavar oru naal varuvaarae
Kootti sella kaikal thirappaarae
Anpilae solli tharum
Kaalangal ingae
Alaippavar saththam kaettu
Varumaa varumaa ithayam
அழைப்பவர் சத்தம் கேட்டு
வருமா வருமா இதயம்
பழுதெல்லாம் சுத்தம் செய்து
தருவார் தருவார் உதயம்
நீயா நானா நம்மில் யார்
பெரியவன் என்று கேட்காமல்
நீயும் நானும் ஒன்று சேர்வோம்
ஒரு மாற்றம் செய்வோம்-2
அழைத்தவர் ஒரு நாள் வருவாரே
கூட்டி செல்ல கைகள் திறப்பாரே
அன்பிலே சொல்லி தரும்
காலங்கள் இங்கே
அழைப்பவர் சத்தம் கேட்டு