அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்
Christian Song Lyrics
TamilAlaikkum iraivan kuralaik kaettu elunthu vaarungal
Alaikkum avaril sangamamaaka virainthu vaarungal – 2
Pali seluththidavae palan atainthidavae – 2
Pataiththa Dhevan pukalaip parappa panninthu vaarungal
Paathai kaattum aayanaaka iraivan alaikkintar
Paavam neekki paasam kaatta Dhevan alaikkintar -2
Anpin aatchiyae avarin maatchiyae -2
ParamaDhevan pukalaip parappa panninthu vaarungal
Vaalvu valangum vaarththaiyaaka vaala alaikkintar
Vaari valangum vallalaaka paraman alaikkintar – 2
Niraintha vaalvilae nammai nirappavae – 2
Iniya Dhevan nammai alaikka innainthu vaarungal
அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்
அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் – 2
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே – 2
படைத்த தேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்
பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் -2
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே -2
பரமதேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்