அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
Christian Song Lyrics
TamilAnbarin Nesam
Anparin naesam aar sollalaakum? Athisaya
Anparin naesam aar sollalaakum?
Thunpa akoram thodarnthidum naeram – athisaya
1. Ithuven sareeram ithuventan raththam
Ennai ninainthidumpati arunthu mentarae – athisaya
2. Pirinthidum vaelai nerunginathaalae
Varunthina seesharkkaay maraுki nintarae – athisaya
3. Viyaalaniravinil viyaakulaththotae
Vilampina pothakam maranthidalaamo? – athisaya
4. Setiyum kotiyum pol sernthu thammotae
Mutivu pariyantham nilaippeerentarae – athisaya
5. Pakthar katkaakap paramanai Nnokki
Meththavum ookkamaay vaenntik konndaarae – athisaya
Anbarin Nesam
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் – அதிசய
1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே – அதிசய
2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே – அதிசய
3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய
4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே