அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
Christian Song Lyrics
TamilAthiseekkiraththil neengi vidum
Intha ilaesaana upaththiravam
Sornthu pokaathae -nee
Ullaarntha manithan naalukku naal
Puthithaakkappadukinta naeramithu
Eedu innaiyillaa makimai
Ithanaal namakku vanthidumae
Kaannkinta ulakam thaedavillai
Kaannaathap Paralokam naadukirom
Kristhuvin poruttu nerukkappattal
Paakkiyam namakku paakkiyamae
Mannavan Yesu varukaiyilae
Makilnthu naamum kalikooruvom
Makimaiyin thaeva aavithaamae
Mannnnaana namakkul vaalkintar
அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே -நீ
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரமிது
ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
மன்னவன் இயேசு வருகையிலே