அடியோர் யாம் தரும் காணிக்கையை
Christian Song Lyrics
TamilAtiyor yaam tharum kaannikkaiyai
Anpaay aerpaay aanndavarae
Paaviyentemmaip paaraamal – yaam
Paavaththin theervaiyai ataiyaamal –2
Parikaaram ena aettiduvaay
Paliyaay emai nee maattiduvaay
Maeloru vaalvu unndu entu – em
Maelelum thunpaththai marakkintom –2
Maelum thunpangal atainthaalum
Maenmaiyin paliyaayth tharukintom
Vaalvukku oru naal mutivu unndu – pin
Vaalvinil emakkentu ethu unndu –2
En manam arinthavar payan ennavo
Ellaam arinthavar neerallavo
அடியோர் யாம் தரும் காணிக்கையை
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே
பாவியென்றெம்மைப் பாராமல் – யாம்
பாவத்தின் தீர்வையை அடையாமல் –2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
மேலொரு வாழ்வு உண்டு என்று – எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் –2