அன்பு கூருவோம்
Christian Song Lyrics
TamilAnpu kooruvom
Nam thaevanaakiya karththarai
Avarae nam Dhevan
Ententum avaril vaalnthida
Yesu makaaraajan seekkiram varukiraar — avar
Varukaiyaich santhikka aayaththamaavom naam
thirudanaip pol avar varukai
Theeviramaay mika nerungiduthae
Aayaththamillaa avaniyil ullor
Kanndupulampik katharaுvaarae
Yesu makaaraajan seekkiram varukiraar — avar
Varukaiyaich santhikka aayaththamaavom naam
antha naalil aayaththamaanor
Yesuvidam paranthiduvom
Ivvulaka vaalvai mutiththup
Paraloka vaasal sernthiduvom
Yesu makaaraajan seekkiram varukiraar — avar
Varukaiyaich santhikka aayaththamaavom naam
அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட
இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்
திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
கண்டுபுலம்பிக் கதறுவாரே
இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்
அந்த நாளில் ஆயத்தமானோர்
இயேசுவிடம் பறந்திடுவோம்
இவ்வுலக வாழ்வை முடித்துப்
பரலோக வாசல் சேர்ந்திடுவோம்
இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்