அலையொளிர் அருணனை
Christian Song Lyrics
TamilAlaiyolir arunanai
Anninthidumaa mannimuti maamari nee
Vaalkkaiyin paerarasi
Valuvillaa maatharasi
Kalaiyellaam sernthelu thalaiviyum neeyallo
Kaalamum kaaththiduvaay
Akaala vaelaiyilae ammaa un karunnaiyaalae
Pollaatha ooliyin thollaikal neengida
Valla un makanidam kael
அலையொளிர் அருணனை
அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ
வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்
அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட
வல்ல உன் மகனிடம் கேள்