ஆனந்தமே! ஜெயா! ஜெயா!அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்ஞானரட்சகர் நாதர் நமை
Christian Song Lyrics
TamilAananthamae! Jeyaa! Jeyaa!
Akamakilnthanaivarum paadiduvom
Njaanaratchakar naathar namai – intha
Naalvarai njaalamathinil kaaththaar - pukal
1. Sangu kanam valar sengaோlarasivai
Thalaraathula kiristhaanavaraam
Engal ratchakaraesu namai – veku
Irakkang kirupaiyudan ratchiththathaal - pukal
2. Munthu varuda mathanil manudaril veku
Mosakasthikal thanilaeyulala
Thanthu namakkuyirutaiyunavum – veku
Thayavudan yaesu tharkaaththathinaal - pukal
3. Panjampasikkum pattayaththukkum veku kodum
Paal kollaiNnoy vishathoshaththirkum
Thanjaratchakar thavirththu namai – ith
Tharaithanil kuraithannith thaattiyathaal - pukal
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்
1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் - புகழ்
2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் - புகழ்