ஆரிரோ… ஆரிராரோ… ஆரிரோ… ஆரிராரோ…
Christian Song Lyrics
TamilAariro… aariraaro… aariro… aariraaro…
Thangakkalanjiyamae thangamae kannnurangu
Poomiyae sonthangaொllum mannavaa kannnurangu
Enthan mati nee pirakka enna thavam naan seythaen!
Ennaiyaalum mannavanae unnaik konjum paakkiyamae!
Annai tharum muththaththilae moththamaakum enthan anpu
Unnaith thodum nenjaththilae niththamaakum unthan arul
Entum allak kuraiyaatha perungadalae umathullam
Intu annai matiyil vanthu anpaith thaedum vinthaiyenna! – enthan mati nee pirakka…
Annai unthan pillaiyanto enthan pillai aavathaeno!
Siththam entu ennnniyathaal saththam inti vanthaayo!
Vinnnnil yaavum konndapothum mannnnil vaala vanthathaeno!
Paasamellaam vaenndumente paalakanaay vanthaay polum! – enthan mati nee pirakka…
ஆரிரோ… ஆரிராரோ… ஆரிரோ… ஆரிராரோ…
தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்கு
பூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்கு
எந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்!
என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே!
அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்பு
உன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள்
என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம்
இன்று அன்னை மடியில் வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன! – எந்தன் மடி நீ பிறக்க…