ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன்
Christian Song Lyrics
TamilAaththumaa karththaraith thuthikkintathae – entan
Aaviyum avaril kalikkintathae – itho!
Naerththiyaayp paaduvaen nithanganinthae
Enthan paarththipanuda pathan thinampanninthae – itho!
1.atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai
Anaivarum paakkiya menpaarae
Mutivillaa makimai seythaarae – pala
Mutaiyavar Parisuththar enpaarae – itho! – aaththumaa
2.payappadum paktharuk kirangukiraar – narar
Paarththida perunjaெyal purikintar
Uyarththidu nararkalaich sitharatippaar – thannai
Ukanthavar thaalththitil uyarththukintar – itho! – aaththumaa
3.murpithaakkalukkavar sonnathupol – antha
Muniyaapi raamuda janamathanpaal
Natpudan ninai vodu nallisarael – avan
Nalampera aatharith thaarmaravael – itho! – aaththumaa
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!
நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ!
1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! – ஆத்துமா