ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு
Christian Song Lyrics
TamilAaviyaanavar namakkullae vaasam seyvatharku
Anniya paashai mattum thaan ataiyaalamaa
Anpu vaenndaamaa Parisuththam vaenndaamaa
Unnmai vaenndaamaa thaeva payam vaenndaamaa
ThiruchSabaiyae manavaattiyae
Yesu varukiraar nee aayaththamaa
Paavam seyyaamal vilaki oduvathuthaan
Aaviyaanavarin thooymaiyaana kiriyai
Kuraikoori thiriyaamal than pilaikalai unarnthidavae
Unarththi viduvathu thaan aaviyaanavarin kiriyai
Thurokam seythavarai manniththida nammai
Thoonntividuvathuthaan aaviyaanavarin kiriyai
Saatchiyaar vaalnthida Yesuvai arinthida
Unthiththalluvathu thaan aaviyaanavarin kiriyai
ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு
அந்நிய பாஷை மட்டும் தான் அடையாளமா
அன்பு வேண்டாமா பரிசுத்தம் வேண்டாமா
உண்மை வேண்டாமா தேவ பயம் வேண்டாமா
திருச்சபையே மணவாட்டியே
இயேசு வருகிறார் நீ ஆயத்தமா
பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான்
ஆவியானவரின் தூய்மையான கிரியை
குறைகூறி திரியாமல் தன் பிழைகளை உணர்ந்திடவே
உணர்த்தி விடுவது தான் ஆவியானவரின் கிரியை