ஆரும் துணை இல்லையே
Christian Song Lyrics
TamilAarum thunnai illaiyae
Pallavi
Aarum thunnai illaiyae enak
Kaathiyaan thiruppaalaa – unthan
Ainthu kaayaththin ataikkalam koduth
Thaaluvaay yaesunaathaa.
Anupallavi
Seer ulaaku poongaavil or kani
Thinta paathakam maattavae
Siluvai meethinilae uyirvidum
Thaevanae en suvaami. – aarum
Saranangal
1.munthu maanidar thantha theevinai muluvathum aravaenntiyae
Mulmutiyudan kurusil aeriya munnavaa kirupai koorvaiyae
Sinthum un uthiraththil en vinai theerththirasiyum; aiyanae
Theeyapaavi enakku vaeroru seyalidam thunnai illaiyae! – aarum
2.thanthai thaayaarum mainthar maatharum sakalarum uthavaarkalae
Saakumnaalaathil nee alaal enaith thaanguvaarkalum unndumo?
Sontham nee enakkanti vaeroru sonthamaanavar illaiyae
Suttamum porul aththamum mulapaththamae en theththanae!- aarum
3.kallanaayinum vellanaayinum pillai naan unakkallavo?
Karththanae valappakkamaeviya kallanuk karul seythaiyae
Thalli ennaividaamal unnati thanthu kaaththarul appanae
Thayavaay oru kurasil aeriya saruva jeeva thayaa paraa – aarum
4.nanti attavanaakilum enaik kontu poduvathaakumo?
Nattamae padum ketta mainthanin kitta otinathillaiyo?
Kontavark karul seyyum entu pithaavai Nnokkiya kottavaa
ஆரும் துணை இல்லையே
பல்லவி
ஆரும் துணை இல்லையே எனக்
காதியான் திருப்பாலா – உன்தன்
ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்
தாளுவாய் யேசுநாதா.
அனுபல்லவி
சீர் உலாகு பூங்காவில் ஓர் கனி
தின்ற பாதகம் மாற்றவே
சிலுவை மீதினிலே உயிர்விடும்
தேவனே என் சுவாமி. – ஆரும்
சரணங்கள்
1.முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியே
முள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா கிருபை கூர்வையே
சிந்தும் உன் உதிரத்தில் என் வினை தீர்த்திரசியும்; ஐயனே
தீயபாவி எனக்கு வேறொரு செயலிடம் துணை இல்லையே! – ஆரும்
2.தந்தை தாயாரும் மைந்தர் மாதரும் சகலரும் உதவார்களே
சாகும்நாளாதில் நீ அலால் எனைத் தாங்குவார்களும் உண்டுமோ?
சொந்தம் நீ எனக்கன்றி வேறொரு சொந்தமானவர் இல்லையே
சுற்றமும் பொருள் அத்தமும் முழபத்தமே என் தெத்தனே!- ஆரும்
3.கள்ளனாயினும் வெள்ளனாயினும் பிள்ளை நான் உனக்கல்லவோ?
கர்த்தனே வலப்பக்கமேவிய கள்ளனுக் கருள் செய்தையே
தள்ளி என்னைவிடாமல் உன்னடி தந்து காத்தருள் அப்பனே