ஆயிரம் ஆயிரமாய்
Christian Song Lyrics
TamilAayiram aayiramaay
Anpar Yesuvai paadiduvaen
Avar seytha upakaarangal
En vaalvinil nirainthullathae
Theemai seythor munpilae
Nanmai maaththiram seythavarae
Urukkulaintha naeraththilae
Udan irunthu thaettineerae
Sarva vallavarai thuthikkinten
Seytha nanmaikalai ninaikkinten
Nenachchu kooda paakkalaiyae
Nadaththi vantha athisayaththai
Thaalvil ennai ninaiththavarai
Thayavaal ennai alaiththavarae
Thakuthi enakku aliththavarai
Vaalnaal muluvathum thuthiththiduvaen
ஆயிரம் ஆயிரமாய்
அன்பர் இயேசுவை பாடிடுவேன்
அவர் செய்த உபகாரங்கள்
என் வாழ்வினில் நிறைந்துள்ளதே
தீமை செய்தோர் முன்பிலே
நன்மை மாத்திரம் செய்தவரே
உருக்குலைந்த நேரத்திலே
உடன் இருந்து தேற்றினீரே
சர்வ வல்லவரை துதிக்கின்றேன்
செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
நெனச்சு கூட பாக்கலையே
நடத்தி வந்த அதிசயத்தை
தாழ்வில் என்னை நினைத்தவரை
தயவால் என்னை அழைத்தவரே
தகுதி எனக்கு அளித்தவரை
வாழ்நாள் முழுவதும் துதித்திடுவேன்