ஆரிரோ ஆரிரோ
Christian Song Lyrics
TamilAariro aariro
Aariro aariro
Namakkoru paalakan piranthaarae piranthaarae
Namakkoru kumaaran kodukkappattar kodukkappattar
Karththaththuvamae avar tholin maelae
Naamam athisayamaanavarae (2)
Aariro aariro
Aariro aariro
Pithaavin matiyilae sella pillaiyaay
Iruppathai vittuvittu poomi vanthaarae
Mariyin matiyilae aelmai kolaththil
Maanidanaay vanthu avathariththaarae (2)
Paavam pokka saapam neekka
Thooymaiyaakka nammai meetka
Poomi vanthaarae thannaith thanthaarae
Paavam pokka saapam neekka
Thooymaiyaakka nammai meetka
Poomi vanthaarae meettukkonndaarae – karththaththuvamae…
Aathiyil iruntha vaarththai thaevanaanathae
Thaevanaay iruntha vaarththai maamsamaanathae
Maamsamaay vantha vaarththai kirupaiyaanathae
Kirupaiyaal niraintha vaarththai saththiyamaanathae! (2)
Paavam pokka saapam neekka
Thooymaiyaakka nammai meetka
Poomi vanthaarae thannaith thanthaarae
Paavam pokka saapam neekka
Thooymaiyaakka nammai meetka
Poomi vanthaarae meettukkonndaarae
Ellaa maenmaiyum thurantha naal
Athuvae thaan Yesuvin piranthanaal
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
நமக்கொரு பாலகன் பிறந்தாரே பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவமே அவர் தோலின் மேலே
நாமம் அதிசயமானவரே (2)
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
பிதாவின் மடியிலே செல்ல பிள்ளையாய்
இருப்பதை விட்டுவிட்டு பூமி வந்தாரே
மரியின் மடியிலே ஏழ்மை கோலத்தில்
மானிடனாய் வந்து அவதரித்தாரே (2)
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே தன்னைத் தந்தாரே
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே – கர்த்தத்துவமே…
ஆதியில் இருந்த வார்த்தை தேவனானதே
தேவனாய் இருந்த வார்த்தை மாம்சமானதே
மாம்சமாய் வந்த வார்த்தை கிருபையானதே
கிருபையால் நிறைந்த வார்த்தை சத்தியமானதே! (2)
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க