வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே!
Christian Song Lyrics
TamilVanthanam, vanthanamae! Thaeva thunthumi konntithamae! – ithu
Varaiyil emaiyae valamaayk kaaththa emthuraiyae, mikath thanthanam.
1. Santhathanjasanthathamae, engal thakunantik kataiyaalamae, – naangal
Thaalnthu veelnthu sarananj seykaiyil thayaikoor, surarpathiyae.
2. Saruva viyaapakamum emaich saarnthu tharkaaththathuvae – engal
Saami, pannivaay naemi, thuthipukal thanthanamae nithamae!
3. Saruva vallapamathum emaith thaanginathum perithae, sathya
Saruvaesuranae, kirupaakaranae, un saruvaththukkun thuthiyae.
4. Unthan sarva njaanamum engalullinthiriyam yaavaiyum paarththaal -
Oppae tharung kaavalae unnarulukko tharum pukal thuthi thuthiyae.
5. Maaraap poorananae, ellaa varudangalilum eththanai – untan
Vaakkuth thavaraatharulip polinthitta vallaavikkun thuthiyae.
வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம்.
1. சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.
2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள்
சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே!
3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்ய
சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே.