வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே
Christian Song Lyrics
TamilViyaathiyin maththiyil nee elumpidu enteerae
Yekovaa raaqppaa en sukam neeraaneerae – 2
Kadantha naatkalil ennudanae iruntheer
Entum en arukil en koodavae vantheer – 2
Varungaalangalilum neer iruppeer
Elumpi varum puyalkalilae
Neerae enthan kanmalai
Pongi varum alaikal maelae
Um paathaththin suvadukalae
Puyalin maththiyil nee nintidu enteerae
Neerae en saththuvam en nampikkai neerae – 2 – kadantha
Viyaathiyae un thalai kuninthathae
Enmaelae un aalukai mutinthathae
Ennai ethirkkakkootiya ethu
Aayuthangal ethuvum vaaykkaathae – 4 – elumpi varum
வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே
யெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே – 2
கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்
என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர் – 2
வருங்காலங்களிலும் நீர் இருப்பீர்
எழும்பி வரும் புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும் அலைகள் மேலே
உம் பாதத்தின் சுவடுகளே
புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரே