விண்டார் கிறிஸ்தேசு
Christian Song Lyrics
TamilVinndaar kiristhaesu – Vindaar Kiristhesu
1. Vinndaar kiristhaesu – kunappada
Vente oru uvamai
Unndu oruvanukkup – puthalvar
Iranndavarililainjan
2. Thanthaiyae enthanukkuth thanaththinil
Vanthidum pangathanai
Thanthidumentu kaettuth – thavaraamal
Than veetham vaangikkonndaan
3. Sentanayal thaesam – thunmaarkkangal
Seythaan pala thosham;
Thinta nelaam naasam – varinjanaayth
Theernthaan veku mosam
4. Panjaththinaal melinthu – vayittaுp
Pasiyinaal varunthi
Panjam pilaikkaventu – oruvanaith
Thanjamentu saarnthaan
5. Pantikalai maeyththaan – thavittinaal
Pasiyaara ninaiththaan;
Pantikkidunthavidum – kitaiyaamal
Pattiniyaayk kidanthaan
6. Puththi mikath thelinthu – pulampinaan
Meththap pasi aiyaiyo!
Eththanai paerkkunavo – poorththiyaay
En pithaa veettilunndu!
7. Elunthu ippoluthae – aekuvaen
En pithaavin samukam
Vilunthu naan tholuthae – kuttaththai
Villuvae nenturaiththaan
8. Thanthaiyai vanthu kanndaan – tharai mattum
விண்டார் கிறிஸ்தேசு – Vindaar Kiristhesu
1. விண்டார் கிறிஸ்தேசு – குணப்பட
வென்றே ஒரு உவமை
உண்டு ஒருவனுக்குப் – புதல்வர்
இரண்டவரிலிளைஞன்
2. தந்தையே எந்தனுக்குத் தனத்தினில்
வந்திடும் பங்கதனை
தந்திடுமென்று கேட்டுத் – தவறாமல்
தன் வீதம் வாங்கிக்கொண்டான்
3. சென்றானயல் தேசம் – துன்மார்க்கங்கள்
செய்தான் பல தோஷம்;
தின்றா னெலாம் நாசம் – வறிஞனாய்த்
தீர்ந்தான் வெகு மோசம்
4. பஞ்சத்தினால் மெலிந்து – வயிற்றுப்
பசியினால் வருந்தி
பஞ்சம் பிழைக்கவென்று – ஒருவனைத்
தஞ்சமென்று சார்ந்தான்
5. பன்றிகளை மேய்த்தான் – தவிட்டினால்
பசியாற நினைத்தான்;
பன்றிக்கிடுந்தவிடும் – கிடையாமல்
பட்டினியாய்க் கிடந்தான்
6. புத்தி மிகத் தெளிந்து – புலம்பினான்
மெத்தப் பசி ஐயையோ!
எத்தனை பேர்க்குணவோ – பூர்த்தியாய்