விண்ணப்பத்தைக் கேட்பவரே
Christian Song Lyrics
TamilVinnnappaththaik kaetpavarae
En kannnneeraik kaannpavarae
Sukam tharupavarae Sthoththiram iyaesaiyaa
Ummaal koodum ellaam koodum
Oru vaarththai sonnaal pothum
Manathuruki karam neetti
Athisayam seypavarae
Siththam unndu suththamaaku
Entu solli sukamaakkineer
En Nnoykalai siluvaiyilae
Sumanthu theerththeeraiyyaa
Kurudarkalai paarkkach seytheer
Mudavarkalai nadakkach seytheer
Um kaayaththaal sukamaanaen
Oru koti sthoththiramae
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா