வந்து நல்வரம் தந்தனுப்பையா
Christian Song Lyrics
Tamil1. Vanthu nalvaram thanthanuppaiyaa,-aathinaathaa, jothee,
Valla aaviyai nalkiyaalaiyaa.
2. Pannnnina Jebam ennnnikkael, innum-aathinaathaa, jothee,
Pannpaay ullinil pathinthae aalentum.
3. Kaathil kaetta un vaetha vaakkiyam,-aathinaathaa, jothee,
Karuththil iruth thappothae paakkiyam.
4. Puraththil sentu araththaich seyyavae-aathinaathaa, jothee,
Puththi thaa naan puthithaay uyyavae.
5. Inthap paliyin iniya kanthamae,-aathinaathaa, jothee,
Ennil kamala eevaay anthamae.
1. வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ,
வல்ல ஆவியை நல்கியாளையா.
2. பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ,
பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்.
3. காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ,
கருத்தில் இருத் தப்போதே பாக்கியம்.
4. புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ,
புத்தி தா நான் புதிதாய் உய்யவே.
5. இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ,
என்னில் கமழ ஈவாய் அந்தமே.