நாலும் பகலுமாய் உழைத்தோம்.
Christian Song Lyrics
TamilNaalum pakalumaay ulaiththom.
Ulaka njaanam valarththom
Arivu aattalai arinthom
Pukalai thaetinom
Engal ninaivukal avar ninaivalai
Engal valikalum avar valiyalla
Avar ninaivukalai naangal arikirom
Avar valikalai naangal purikirom
Engal pelaththinaal palan illaiyae
Engal thaevanaal ellaam aakumae -4
நாலும் பகலுமாய் உழைத்தோம்.
உலக ஞானம் வளர்த்தோம்
அறிவு ஆற்றலை அறிந்தோம்
புகழை தேடினோம்
எங்கள் நினைவுகள் அவர் நினைவளை
எங்கள் வழிகளும் அவர் வழியல்ல
அவர் நினைவுகளை நாங்கள் அறிகிறோம்
அவர் வழிகளை நாங்கள் புரிகிறோம்
எங்கள் பெலத்தினால் பலன் இல்லையே
எங்கள் தேவனால் எல்லாம் ஆகுமே -4