நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
Christian Song Lyrics
TamilNanti solli paaduvaen thuthi solli paaduvaen
Neenga seytha nanmaikalai solli solli paaduvaen
Nanti Yesu raajaa
En jeevan umakku arumaiyaay irunthathinaal
Theengu naalil ennai kaaththuk konnteer
Oru valiyaay vantha enthan ethirikalai
Aelu valiyaay en munoda seytheer
En samookam unakku munpaaka sellum enteer
Pokkilum varaththilum en kooda neer iruntheer
Immattum kaaththeer iniyum kaaththiduveer
Innalkal neekki inpamaay vaala vaippeer
Iththanai varudangal arumaiyaay nadaththivantheer – puthiyathor
Varudaththil kirupaiyaay serththuvittir
நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன்
நன்றி இயேசு ராஜா
என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர்
ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை
ஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர்
என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர்
இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்