நரர்மீதிரங்கி அருள்
Christian Song Lyrics
TamilPallavi
Aiyanae nararmeethirangi arul aiyanae
Saranangal
1.vaiyang kedukkappattu noyyu thanaathi! Unthan
Thuyya aaviyai viduththuyyak kirupai puriyum.- aiya
2.aathaththin makkal ellaam pothath thavikkiraarkal
Vaethath thuraip pirakaaram neethaththun aavi thanthaal.- aiya
3.mainthar matinthu nara kanthanil veelaathuntan
Mainthanin aaviyaith than thenthavithamum kaappaay.- aiya
4.munthu manudarukkuth thantha vaakkuththaththaththun
Sinthai makilnthavar nirppantham thavirkka vaenndum.- aiya
5.aakaathavan matinthu saakaathuyar pilaikka
Vaakaay arul seyum thiri yaekaa umakkuth thothram.- aiya
பல்லவி
ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே
சரணங்கள்
1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன்
துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்.- ஐய
2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள்
வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.- ஐய
3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன்
மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.- ஐய