நன்மைகள் செய்து
Christian Song Lyrics
TamilNanmaikal seythu (LYRICS) Gm || 95 || 2/4 (t)
Nalinthupona
Nannpanae!… (makanae!.. || makalae!..)
Nanmaiyin naayakar Yesu unnai mika naesikkiraar – (2)
Nee sornthuvidaathae – manam
Thalarnthu pokaathae -2
1. Naesiththavar unakkethiraay paesinaro….
Nanmaipettavar unthan muthukil kuththinaro..(2)
Petta pillaikal unnai veraுththuth thallinaro (2)-nee
Valarththuvittavar unthan maarpil paaynthanaro- nee
Unaikkaattilum mika athikappaadukal -2
Anupaviththavar Yesu enpathai maravaathae.. – ninthaikalai
Anupaviththavar Yesu enpathai maravaathae… – avamaanam
Anupaviththavar Yesu enpathai maravaathae… – thurokangal
Anupaviththavar Yesu enpathai maravaathae…
2. Ooliyaththin paathaiyilae vaethanaiyo…
Sumanthida mutiyaatha paarangalo… (2)
Kannnneerum iraththamaakip ponathuvo…. – un
Aen marantheer entuk katharaுm soolnilaiyo – thaevaa
Unaikkaattilum mika athikappaadukal – 2
Anupaviththavar Yesu enpathai maravaathae… – vaethanai
Anupaviththavar Yesu enpathai maravaathae… – sothanai
Anupaviththavar Yesu enpathai maravaathae… – kannnneerai
Anupaviththavar Yesu enpathai maravaathae…
NANMAIKAL_SEITHU_LYRICS Gm || 95 || 2/4 (t)
NanmaikaL Seidhu Nalindhu Pona NaNbanae…(Maganae…/MagaLae…)
Nanmaiyin Naayagar Yesu Unnai Miga Naesikiraar – (2)
நன்மைகள் செய்து (LYRICS) Gm || 95 || 2/4 (t)
நலிந்துபோன
நண்பனே!… (மகனே!.. || மகளே!..)
நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)
நீ சோர்ந்துவிடாதே – மனம்
தளர்ந்து போகாதே -2
1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)
பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீ
வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீ
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – துரோகங்கள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…
2. ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (2)
கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. – உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ – தேவா
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – 2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – வேதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – சோதனை