உள்ளம் ஆனந்த கீதத்திலே
Christian Song Lyrics
TamilUllam aanantha geethaththilae
Vellamaakavae paaynthiduthae
Enthan aaththuma naesaraiyae
Entum vaalththiyae paadiduvaen
1. Paava paaram nirainthavanaay
Pala naatkalaay naan alainthaen
Antha paarach siluvaiyilae
Enthan paarangal sumanthavarae – ullam
2. Malai pontathor sothanaiyil
Makipan avar kaipidaarae
Kalvaariyin anpinilae
Kanivodunnai annaiththiduvaar – ullam
3. Ulakam mutiyum varaikkum
Unthanotiruppaen entavar
Vaakku maaridaa naesaraiyae
Nampiduvaay thunnai avarae – ullam
உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்
1. பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம்
2. மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைபிடாரே