உம் சமூகம்
Christian Song Lyrics
TamilUm samookam vanthaen
Ummai naan paarththu
Nanti sollidavae. Aaaaaa
Nanti solvaen naalellaam
En jeevan ullavarai. Aaaaaaaa – 2
1.thanimaiyil naan alutha pothellaam
Thakappanaay vanthennai thaettineerae. -2
Karadaana paathai muradaana paathai thookkichchumantheerae -2 ( nanti solvaen )
2. Paavaththil naan viluntha pothellaam
Um iraththaththaal ennaik kaluvineerae. -2 –
Aasaariyanaaka laeviyanaaka ennai neer maattineerae.-2( nanti solvaen)
3. Ontumillaa naaniruntha pothellaam
Um karam neetti ennai aaseervathiththeer. – 2
En ellai ellaam samaathaanam thanthu perukachcheytheerae. -2 (nanti solvaen )
உம் சமூகம் வந்தேன்
உம்மை நான் பார்த்து
நன்றி சொல்லிடவே. ஆஆஆ
நன்றி சொல்வேன் நாளெல்லாம்
என் ஜீவன் உள்ளவரை. ஆஆஆஆ – 2
1.தனிமையில் நான் அழுத போதெல்லாம்
தகப்பனாய் வந்தென்னை தேற்றினீரே. -2
கரடான பாதை முரடான பாதை தூக்கிச்சுமந்தீரே -2 ( நன்றி சொல்வேன் )
2. பாவத்தில் நான் விழுந்த போதெல்லாம்
உம் இரத்தத்தால் என்னைக் கழுவினீரே. -2 –