உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து மதிலை தாண்டிடுவேன்
Christian Song Lyrics
TamilUmmaalae naan oru senaikkul paaynthu mathilai thaanndiduvaen
Chorus
Pelaththinaalae alla paraakkiramaththaal alla
Thaeva aaviyaal kalukai pola – 2
Settaைyai viriththu uyara uyara uyara uyara parappaen naan
Verse 1
Elumpu elumpu seeyonae vallamaiyai nee thariththukkol
Parisuththa nakaram erusalaemil piravaesippatharkkae – 2 – pelaththinaalae
Verse 2
Theporaa estharae elumpungal thaesaththirkkaaka jepiththida
Thaeva aaviyaal puviyai asaikka neethi nilai naattida – 2 – pelaththinaalae
Verse 3
Thuthiththu thuthiththu nirampuvom pavulum seelaavai pola
Parisuththa aaviyin vallamaiyaalae kattukal utaiththidavae – 2 pelaththinaalae
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து மதிலை தாண்டிடுவேன்
Chorus
பெலத்தினாலே அல்ல பராக்கிரமத்தால் அல்ல
தேவ ஆவியால் கழுகை போல – 2
சேட்டையை விரித்து உயர உயர உயர உயர பறப்பேன் நான்
Verse 1
எழும்பு எழும்பு சீயோனே வல்லமையை நீ தரித்துக்கொள்
பரிசுத்த நகரம் எருசலேமில் பிரவேசிப்பதற்க்கே – 2 – பெலத்தினாலே